இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது.
|
2023 ஏப்ரல்01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023மார்ச்31ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
ஊவா,மத்திய,தென்,சப்ரகமுவ, மேல்,வடமேல்மற்றும்வடமத்தியமாகாணங்களிலும்மன்னார் மாவட்டத்திலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டபிரதேசங்களில்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.