அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2024 மே 01ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல்மாகாணத்திலும்மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
|
திகதி :
|
2024-05-02
|
நகரம்
|
வெப்பநிலை (0C)
|
சாரீரப்பதன் (%)
|
வானிலை
|
உச்ச
|
குறைந்த
|
உச்ச
|
குறைந்த
|
அனுராதபுரம்
|
37
|
26
|
90
|
45
|
பிரதானமாக சீரானவானிலை
|
மட்டக்களப்பு
|
34
|
27
|
90
|
70
|
பிரதானமாக சீரானவானிலை
|
கொழும்பு
|
33
|
25
|
90
|
65
|
பி.ப. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
|
காலி
|
32
|
25
|
95
|
70
|
பி.ப. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
|
யாழ்ப்பாணம்
|
35
|
28
|
95
|
65
|
பிரதானமாக சீரானவானிலை
|
கண்டி
|
34
|
22
|
95
|
50
|
பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
|
நுவரெலியா
|
24
|
13
|
95
|
65
|
பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
|
இரத்தினபுரி
|
34
|
25
|
95
|
65
|
பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
|
திருகோணமலை
|
36
|
27
|
90
|
60
|
பிரதானமாக சீரானவானிலை
|
மன்னார்
|
34
|
26
|
95
|
65
|
பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
|