இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது. |
2023 பெப்ரவரி06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023பெப்ரவரி 05ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
கிழக்கு, ஊவாமற்றும்வடமத்தியமாகாணங்களிலும்ஹம்பாந்தோட்டைமற்றும்முல்லைத்தீவுமாவட்டங்களிலும்அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின்ஏனைய பிரதேசங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.